செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 15 வரை தேர்தல் ஆணையம் நாடு தழுவிய வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை மேற்கொண்டது.
செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 15 வரை தேர்தல் ஆணையம் நாடு தழுவிய வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை மேற்கொண்டது.
பாஜக, தனக்கு நாடாளுமன்றத்திலிருக்கின்ற முரட்டுத்தனமானப் பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது. இது, சங் பரிவாரத்தின் கனவான இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் அடியாகும்.